Publisher's Synopsis
இவர் சொல்ல விரும்பும் கருத்தை விளக்கமாகச் சொல்லிக்கொண்டு போவதில்லை. வாசகர்களையும் உடன் பயணித்து கதைகளை விரிவாக்கிக் கொள்ள செய்கிறார். வழக்கமான ஜனரஞ்சகக் கதைகளில் இருந்து மாறுபட்ட வாசிப்பனுபவத்தைத் தரும் சத்யானந்தன் கதகள். - சரவணன் மாணிக்கவாசகம் முன்னுரையிலிருந்து