Publisher's Synopsis
இராமன் கதை - பிரான்ஸிஸ் கிங்ஸ்பரி Raman Kathai by Francis Kingsbury first published in 1938. இராமாயணம் வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்.இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று.கம்பர் என்னும் புலவர் இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. இராமாயணம் என்பது இராமனின் பயணம் என்னும் பொருள் குறிக்கிறது.