Publisher's Synopsis
ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போல ஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போல ஒரே பாடலின் இரண்டு வரிகள் போல ஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போல பகலும் இரவும் போல முகமும் முதுகும் போல நீயும் நானும் கண்ணே சேர்ந்திருந்தும் சேராதிருந்தோம்! - ஒரு நாட்டுப்புறப் பாடல்